×

இந்தியா – பாகிஸ்தான் போர்.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பரபரப்பு பேச்சு!

வாஷிங்டன்: எனது தலையீடு இல்லையென்றால் இந்தியா உடனான போரில் பாகிஸ்தான் பிரதமர் உயிரிழந்திருப்பார் என அந்நாட்டு மக்களே சொன்னார்கள் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் ட்ரம்ப் கூறினார். இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் வெடித்திருக்கும். அதை நான் தடுத்து நிறுத்தினேன் என மீண்டும் மீண்டும் ட்ரம்ப் கூறிவருகிறார்.

Tags : India-Pakistan War ,US ,President Trump ,Washington ,US Parliament ,India ,Pakistan ,
× RELATED ஐநா சபையில் உக்ரைன் தீர்மானத்தில் இந்தியா விலகல்