×

ராணிப்பேட்டையில் டாடா தொழிற்சாலை தொடங்கப்பட்டதால் தமிழ்நாட்டுக்கு பொன்னாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

ராணிப்பேட்டை: பனப்பாக்கத்தில் டாடா மோட்டார்ஸ் கார் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் ராணிப்பேட்டையில் டாடா தொழிற்சாலை தொடங்கப்பட்டதால் தமிழ்நாட்டுக்கு பொன் நாள் என தெரிவித்தார். உலக தரம் வாய்ந்த கார்கள் உற்பத்தியில் எந்த நாட்டுடனும் போட்டி போடும் திறன் கொண்டது தமிழ்நாடு. தமிழ்நாடு அரசு ஒரு உத்தரவாதம் கொடுத்தால் அதனை காப்பாற்றும் என முதல்வர் உறுதியளித்தார்.

Tags : Tata factory ,Ranipetta ,Tamil Nadu ,Chief Minister MLA ,K. Stalin ,Ranipettai ,Chief Minister ,MLA ,Tata Motors ,Panapakkam ,
× RELATED ராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்ட்...