×

திருவாரூர்- அரித்துவாரமங்கலம் அரசுப்பள்ளியில் பாம்பு கடித்து +1 மாணவன் உயிரிழப்பு

திருவாரூர்: திருவாரூர்- அரித்துவாரமங்கலம் அரசுப்பள்ளியில் பாம்பு கடித்து +1 மாணவன் சிவபிரகாஷ் உயிரிழந்தான். +1 மாணவன் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த முதன்மை கல்வி அலுவலர் சுகப்பிரியா உத்தரவிட்டுள்ளார். மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தர உத்தரவிடப்பட்டது.

Tags : Tiruvarur ,Arithvaramangalam Government School ,Sivaprakash ,Tiruvarur- Arithvaramangalam Government School ,Principal Educational Officer ,Sugapriya ,District Educational Officer ,Rajeshwari ,
× RELATED ராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்ட்...