ஆட்டோ டிரைவர் தற்கொலை

மதுரை பைகரா முத்துராமலிங்கபுரம் விவேகானந்த நகரை சேர்ந்தவர் முத்துகல்யாணி (48). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் நெல்பேட்டை அருகே ஆட்டோவில் மயங்கி கிடந்தார். அருகிலிருந்தவர்கள் மீட்டு மதுரை ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவர் விஷம் குடித்தது தெரிந்தது. பின்னர் சிகிச்சையிலிருந்த அவர் உயிரிழந்து விட்டார். மகன் பிரித்திவிராஜ் புகாரில் விளக்குத்தூண் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: