தமிழகம் இன்றே டெல்லி விரையும் தவெக தலைவர் விஜய்! Jan 18, 2026 தில்லி விஜய் சென்னை சிபிஐ கரூர் சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு, 2வது முறையாக நாளை (ஜன.19) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகிறார். விசாரணையை ஒத்திவைக்க விஜய் கோரியிருந்த நிலையில், சிபிஐ இதுவரை பதில் கூறாததால் இன்றே டெல்லி புறப்படுகிறார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான அடுத்த சுற்று சிபிஐ விசாரணைக்காக வீட்டிலிருந்து டெல்லி புறப்பட்டார் விஜய்
சென்னை விமானநிலையத்தில் குடியரசு தினத்தையொட்டி 5 அடுக்கு கூடுதல் பாதுகாப்பு: மோப்பநாயுடன் தீவிர சோதனை
சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் 102 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டுள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை கடற்கரை கூட்ட நெரிசலில் மாயமான குழந்தைகள் உட்பட 20 பேர் டிரோன் கேமரா மூலம் மீட்பு: சிறப்பாக பாதுகாப்பு பணி மேற்கொண்ட போலீசாருக்கு கமிஷனர் அருண் பாராட்டு
நாமக்கல், திருச்செங்கோட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அரசியல் பேசிய தவெக நிர்வாகி அருண்ராஜ்: திடீரென குறுக்கிட்ட விழா கமிட்டி நிர்வாகியால் பரபரப்பு
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!