தமிழகம் கடலூர் மாவட்டம் வேப்பூரில் தேமுதிகவின் மக்கள் உரிமை மீட்பு மாநில மாநாடு தொடங்கியது! Jan 09, 2026 டெமுட்டிகாவின் மக்கள் உரிமைகள் மீட்பு மாநில மாநாடு வேப்பூர், கடலூர் மாவட்டம் கடலூர் பிரேமலதா கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூரில் தேமுதிகவின் மக்கள் உரிமை மீட்பு மாநில மாநாடு தொடங்கியது. சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து மாநாட்டில் பிரேமலதா அறிவிக்க உள்ளார்.
தேர்தல் நடத்தை விதி அமலான 12 மணி நேரத்தில் ரூ.1.2 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல்: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
தமிழ்நாட்டில் 2,106 பறக்கும் படைகள் அமைப்பு: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர் சந்திப்பு