×

கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக அமித்ஷாவை தொடர்பு கொண்டு நிலைமை குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி.

 

டெல்லி: டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்டு நிலைமை குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார்

Tags : PM Modi ,Amitshah ,Delhi ,Modi ,Interior Minister ,Amitsha ,Sengkot car bombing ,Home Minister ,
× RELATED ஆசிட் வீச்சு பாதிப்பிலிருந்து மீண்டு...