அடையாறு முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மீண்டும் ஆய்வு செய்தார் முதலமைச்சர்!

சென்னை: அடையாறு முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆய்வு செய்தார். ஏற்கனவே நேற்று முன்தினம் அடையாறு முகத்துவாரம் பகுதியில் முதலமைச்சர் ஆய்வு செய்திருந்தார்.

Related Stories: