குற்றம் அரியலூரில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது Oct 15, 2025 அரியலூர் பசுபாலேட்டி பாலு ஒடிசா அரியலூரில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட ஒடிசாவைச் சேர்ந்த பசுபலெட்டி பாலு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 80 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லாவரம் அருகே இன்று அதிகாலை கொடூரம்; முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து இளம்பெண் சரமாரி வெட்டி கொலை: தப்பிய உறவினருக்கு வலைவீச்சு
புதுகை அருகே மின்தடை நேரத்தில் வீடு புகுந்து சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெண்ணிடம் 8 பவுன் நகை, ரூ.30,000 பறிப்பு: 7 பேர் முகமூடி கும்பல் துணிகரம்
திருக்கழுக்குன்றம் அருகே 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் வினோத் குமார் என்பவர் கைது