குற்றம் காரைக்குடி தீயணைப்பு நிலையத்தில் கணக்கில் வராத ரூ.65,000 பறிமுதல் Oct 15, 2025 காரைக்குடி தீயணைப்பு நிலையம் சிவகங்கை சிவகங்கை: காரைக்குடி தீயணைப்பு நிலையத்தில் கணக்கில் வராத ரூ.65,000 லஞ்ச ஒழிப்புத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெறுவதாக மேற்கொண்ட சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அக்கா கணவரை விஷ ஊசி போட்டு கொன்றவர் 2 குழந்தைகளை கொன்ற வாலிபர் மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை: சொத்துக்காக நடந்த கொடூரம்
வரதட்சணை கொடுமை, கொலை முயற்சி புகார்: கள்ளக்காதலிக்கு ‘லவ் யூ, மிஸ் யூ’ மெசேஜ் அனுப்பிய போலீஸ் எஸ்ஐ கைது
நாகர்கோவில் சிறையில் கட்டிவைத்து சித்ரவதை செய்து மாற்றுத்திறனாளி அடித்துக்கொலை: கை முறிவு; தலை, உடல் முழுவதும் 19 காயங்கள்; பிரேத பரிசோதனையில் அம்பலம்: 3 போலீசார் கைது
திருப்பதியில் இருந்து லாரி மூலம் கடத்தி வந்து வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற 2 வாலிபர்கள் கைது: 22 கிலோ கஞ்சா பறிமுதல்
காற்றில் பறக்கும் பெரம்பலூர் கலெக்டர் உத்தரவு; மீண்டும் லாரிகளில் அளவுக்கு அதிகமாக வெட்டி எடுத்துச் செல்லப்படும் கற்கள்!
பணம் கேட்டு தர மறுத்ததால் மனைவி, மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவன் கைது: பட்டுக்கோட்டையில் பரபரப்பு
கொரட்டூர், ஓட்டேரி, அம்பத்தூர், தாம்பரம் பகுதியில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை நாளுக்குநாள் அதிகரிப்பு: சோதனையில் 13 கிலோ பறிமுதல்: 15 பேர் சிறையில் அடைப்பு
வீடுபுகுந்து மனைவி, குழந்தைகள் உட்பட 6 பேரை வெட்டிக்கொன்று காரில் தப்பிய சைக்கோ எங்கே? துப்பு கொடுப்போருக்கு ரூ.2 லட்சம் சன்மானம் அறிவிப்பு