குற்றம் உசிலம்பட்டி அருகே கோயில் சிலையை திருடி விற்க முயன்ற இருவர் கைது Oct 12, 2025 உசிலம்பதி மதுரை காசிமாயன் தவாசி மதுரை: உசிலம்பட்டி அருகே கோயில் சிலையை திருடி விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காசிமாயன், தவசி ஆகியோரை கைது செய்த போலீசார் மாணிக்கவாசகர் சிலையை கைப்பற்றினர்
முதியவர்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி; மாஜி நடிகை, தந்தை, சகோதரன் கைது: மும்பை போலீஸ் அதிரடி நடவடிக்கை
தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு அமலாக்கத்துறை எழுதிய கடிதம் வெளியான விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவு
பல்கலை. பெயரில் போலிச் சான்றிதழ்கள் அச்சடித்து விநியோகித்த சிவகாசியைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தது கேரள போலீஸ்
ஓசூர் அருகே பல லட்சம் பணம் கொடுத்தும் மிரட்டல் அதிமுக நிர்வாகியின் கார் டிரைவரை கூலிப்படை ஏவி கொன்ற கள்ளக்காதலி: பரபரப்பு வாக்குமூலம்
தன்னைவிட அழகாக இருப்பதாக கூறி சொந்த மகன் உட்பட 4 குழந்தைகளை நீரில் மூழ்கடித்து கொன்ற ‘சைக்கோ’ பெண்: அரியானாவில் பயங்கரம்
144 தடை உத்தரவை ரத்து செய்து தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி மலை மீது ஏற முயன்ற நயினார், பாஜவினர் கைது : பதற்றம் நிலவுவதால் போலீஸ் குவிப்பு
இன்ஸ்டாகிராம் மூலம் காதல்; வயதை குறைத்து கூறி மோசடி; 2 குழந்தைகள் இருப்பதை மறைத்து வாலிபரை திருமணம் செய்த பெண்: முதல் கணவனால் சிக்கினார்