சென்னை: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தவெக, விஜய்யை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியிருந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி ஜோதிராமன் உத்தரவிட்டார்.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
- பொது செயலாளர்
- புஸ்ஸி ஆனந்த்
- நிர்மல் குமார்
- சென்னை
- நிர்மல் குமார் முஞ்சமீன்
- நீதிபதி
- ஜோதிராமன்
- தவெகா
- விஜயி
- சென்னை உயர் நீதிமன்றம்
