வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி!

 

மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் 3ம் தேதி கரையை கடக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Related Stories: