ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி வேன் மோதி பலி!

ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழந்தார். பாபநாசம் நோக்கிச் சென்ற வேன் மூதாட்டி மீது மோதியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories: