கடலில் பைபர் படகு பழுதாகி இந்திய எல்லைக்குள் வந்த இலங்கையைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலில் தத்தளித்த 2 பேரை மீட்ட தமிழ்நாடு மீனவர்கள், ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு கொண்டு வந்தனர். வினோத்குமார், சிந்துஜன் ஆகியோரை வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய எல்லைக்குள் வந்த இலங்கை நாட்டவர் 2 பேர் கைது..!!
- இலங்கை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆறுகாட்டுத்துறை கடற்கரை
- வினோத் குமார்
- சிந்துஜன்
- வேதாரண்யம் கடலோர காவல்படை...
