உடன்குடி,ஆக.8: தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் படத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவுதினத்தை முன்னிட்டு தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை பசுமைவழிச் சாலையிள்ள உள்ள தனது வீட்டில் கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் தி.மு.க. வர்த்தக அணி மாநில இணைச் செயலாளர் உமரி ஷங்கர் பங்கேற்றார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் படத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை
- அமைச்சர்
- அனிதா ராதாகிருஷ்ணன்
- முதல் அமைச்சர்
- கலைஞர்
- உடன்குடி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதலமைச்சர் கலைஞர்
- தமிழ்
- தமிழ்நாடு
- தமிழ்நாடு மீன்பிடி
- மீனவர்கள் நலன்புரி
- சென்னை…
