வடசென்னை அனல் மின்நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 600 மெகாவாட் மின்உற்பத்தி தொடக்கம்!

சென்னை: வடசென்னை அனல் மின்நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 600 மெகாவாட் மின்உற்பத்தி தொடங்கியது. 2-வது நிலையின் 1-வது அலகில் ஏற்பட்ட கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு மின்உற்பத்தி தொடங்கியது.

 

The post வடசென்னை அனல் மின்நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 600 மெகாவாட் மின்உற்பத்தி தொடக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: