500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்ததற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்பு..!!

சென்னை: 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்ததற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்பு அளித்துள்ளது. தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிற மதுக்கடைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் படிப்படியாக மூட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்ததற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: