4 மாவட்டங்களில் தென் இந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் ஸ்டிரைக்

திருப்பூர்: திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தென் இந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மூலப்பொருள் விலை உயர்வை கண்டித்து இன்றும், நாளையும் 2 நாட்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் முதல் காகித விலை 85% உயர்ந்துள்ளதால் ஏற்றுமதியை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post 4 மாவட்டங்களில் தென் இந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் ஸ்டிரைக் appeared first on Dinakaran.

Related Stories: