திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சாவை கடத்தி வந்த முருகானந்தம் உட்பட 3 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: