2 ஆண்டு கால சிறைதண்டனை வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரிய ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..!!

சூரத்: 2 ஆண்டு கால சிறைதண்டனை வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரிய ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கை சூரத் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி சூரத் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

The post 2 ஆண்டு கால சிறைதண்டனை வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரிய ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..!! appeared first on Dinakaran.

Related Stories: