பல தரப்பு மனுக்களையும் விசாரித்த நீதிபதிகள், ‘புல்டோசர்களை கொண்டு வீடுகளை இடிப்பதை ஏற்க முடியாது. அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களுக்கு என்று சட்டம் தான் இருக்க வேண்டுமே தவிர, அது மதங்களை அடிப்படையாக கொண்டு இருக்கக் கூடாது. குற்றம் சட்டப்படுவது ஒரு அடிப்படை உரிமையாக இருக்க முடியுமா என்றால் அது கேள்வியாக தான் உள்ளது’ என்றனர்.
The post புல்டோசர் கொண்டு வீடுகள் அகற்றம்; ஒரு பிரிவினரிடம் மட்டும் பாகுபாடு காட்டுவது ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.