தமிழகம் ஆக.31-ல் 2 வழித் தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்..!! Aug 28, 2024 வந்தே பாரத் சென்னை மதுரை பெங்களூரு நாகர்கோவில் மோடி தின மலர் சென்னை: ஆக.31 முதல் மதுரை – பெங்களூரு மற்றும் நாகர்கோவில் – சென்னை இடையேயோன வந்தே பாரத் ரயில்சேவை தொடங்கும். 2 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை காணொளியில் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்கிறார். The post ஆக.31-ல் 2 வழித் தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்..!! appeared first on Dinakaran.
மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு
தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்
கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்
குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்
மார்த்தாண்டம் அருகே போதையில் கடும் ரகளை; மாமனார் வீட்டை சூறையாடிய ராணுவ வீரர்: விவசாயியை தூக்கி நடுரோட்டில் வீசியதால் பரபரப்பு