கார் பழுதால் உயிரை இழந்த வியாபாரிகள்

ஈரோடு, அக். 7: ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த தோல் வியாபாரி முத்து (எ) முத்தான்(65). இவரது நண்பர்களான சக வியாபாரிகள் மாமரத்துப்பாளையத்தை சேர்ந்த குருசாமி(65), திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த பூரணசாமி(39) இவர்கள் 3 பேரும் நேற்றுமுன்தினம் காலை காரில் வியாபாரம் சம்பந்தமாக மைசூர் சென்றுவிட்டு, ஈரோடு செல்ல காரில் திரும்பினர் அப்போது, ஆசனூர் அருகே கார் பழுது ஏற்பட்டு நின்றது.  காரை பழுது நீக்க முடியாததால் 3 பேரும் ஈரோடு செல்ல இந்த பஸ்சில் ஏறி பின்சீட்டில் அமர்ந்து வந்தபோது பஸ் பள்ளத்தாக்கில் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் முத்துவும், குருசாமியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related Stories: