சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கவில்லை எனக்கூறி செம்பரம்பாக்கத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

திருவள்ளூர்: சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கவில்லை எனக்கூறி செம்பரம்பாக்கத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விருவாக்கப் பணியில் மழைநீர் கால்வாய் அமைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

Related Stories: