தமிழகம் திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் முழு கொள்ளளவான 90 அடியை எட்டியதால் அணையிலிருந்து உபரிநீர் திறப்பு Jul 25, 2021 அமராவதி அணை திருப்பூர் திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் முழு கொள்ளளவான 90 அடியை எட்டியதால் அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 3,894 கனஅடியாக உள்ள நிலையில் உபரிநீர் 3,000 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. உபரிநீர் திறக்கப்பட்டதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.
இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பேச்சு;மோடியை தகுதி நீக்கம் செய்து குற்ற வழக்கு பதிய வேண்டும்: தேர்தல் அலுவலரிடம் பல்வேறு அமைப்பினர் மனு
அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை செய்ய நடவடிக்கை ேகாரி வழக்கு: நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு
அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி எப்படி விநியோகமாகும்? ஒன்றிய அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு
வானிலை முன்னறிவிப்புகளின் துல்லியத்துக்கு தமிழ்நாட்டில் 2 புதிய ரேடார் பொருத்த திட்டம்: ராமநாதபுரம், சேலத்தில் அமைகிறது
சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்களை அருங்காட்சியகத்திற்கு வழங்குங்கள்: மக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்