கோவையில் காணாமல் போன 16 வயது சிறுமி மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் மீட்பு

மதுரை: கோவையில் காணாமல் போன 16 வயது சிறுமி மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளார். சிறுமியை மதுரைக்கு அழைத்து சென்ற கார்த்தி என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: