சேலம் மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி

சேலம்: திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சென்னையை சேர்ந்த சாம்பார் பிரகாஷ் என்ற கைது டியூப் லைட்டை உடைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். டியூப் லைட்டால் குத்திக்கொண்டதில் படுகாயமடைந்த பிரகாஷ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: