கடந்த வெள்ளிக்கிழமை முதல் விடாமல் கொட்டி வரும் மழையால் சீனாவின் தென் மாகாணங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குவாங்ஸி தன்னாட்சி பகுதி பெரும் பாதிப்பினை சந்தித்துள்ளது. சுமார் 2700 வீடுகளை வெள்ளம் மூழ்கடித்தது. 1.45 லட்சம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
The post வெள்ளத்தில் மிதக்கும் சீனா..!! வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள் appeared first on Dinakaran.