சேலம் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு

சேலம்: சேலம் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சேலம் வட்டாச்சியர் அலுவலகத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் தரமாட்டோம் என விவசாயிகள் மனு அளித்துள்ளனர். கிராம மக்கள் கொடுத்த மனுவுக்கு வருவாய் அலுவலர் ஒப்புகைச்சீட்டு தர மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: