ஜார்கண்ட்டில் துப்பாக்கிச்சூடு: சிஆர்பிஎஃப் வீரர் வீர மரணம்

ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலம் சிங்பும் மாவட்டத்தில் 193 சிஆர்பிஎஃப் பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் ஜார்கண்ட் போலீசார் கூட்டாக இணைந்து நக்சலைட்டுகள் உடன் இன்று காலை துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: