மதுரையில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக, பாஜக நிர்வாகிகள் 25 பேர் மீது வழக்கு

மதுரை: மதுரையில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக, பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் உள்பட 25 பேர் மீது தல்லாகுளம் போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று நடந்த மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்காக அரங்கு வெளியே 50-க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டன. பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக தல்லாகுளம் சார்பு ஆய்வாளர் புகார் அளித்ததை அடுத்து வழக்கு செய்யப்பட்டுள்ளது. …

The post மதுரையில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக, பாஜக நிர்வாகிகள் 25 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: