பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10 பொருட்களுடன் கூடிய பரிசுத்தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10 பொருட்களுடன் கூடிய பரிசுத்தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். வரும் திங்கள்கிழமை முதல் நியாய விலைக் கடைகள் மூலம் ரூ.490 மதிப்புள்ள பரிசு தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி 12ல் தேசிய இளைஞர் திருவிழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரிக்கு வரவில்லை எனவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்திருக்கிறார். …

The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10 பொருட்களுடன் கூடிய பரிசுத்தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி appeared first on Dinakaran.

Related Stories: