பெரியார் பிறந்தநாளையொட்டி பல்லடம் நகர திமுக சார்பில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

பல்லடம், செப். 18: பல்லடம் நகர திமுக சார்பாக தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பல்லடம் நகர கழக செயலாளர் ந. ராஜேந்திரகுமார் தலைமையில் பல்லடம் கடையில் தந்தை பெரியாரின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில், நகர திமுக நிர்வாகிகள் அவைத்தலைவர் நடராஜ், நகர துணை செயலாளர்கள் வேலுமணி, வசந்தாமணி தங்கவேல், மாவட்ட பிரதிநிதிகள் கௌஸ் பாட்ஷா, அய்யாசாமி, முன்னாள் நகர செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஜெகதீஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜசேகரன், ஐ.டி. அணி தொகுதி அமைப்பாளர் ஷேக் மக்தூம், கவுன்சிலர் சசிகுமார், நகர இளைஞரணி அமைப்பாளர் தினேஷ்குமார்,

துணை அமைப்பாளர் சிலம்பரசன், ராஜேஷ், கதிரேஸ் குமார், திலீபன், தி.க மா, திருமூர்த்தி, ஜெகதீஷ், சூரி, வார்டு செயலாளர்கள் மார்க்கெட் தங்கவேல், ஜாகிர் உசேன், பாலகிருஷ்ணன், சண்முகம், தண்டபாணி, நாராயணன், பால சுப்ரமணியம், விஸ்வநாதன், சின்னசாமி. மகளிரணி சுமித்ரா, மலர்கனி, மது மேரி, கவிதா, சுமிதா, மோகனா, கழக முன்னோடிகள் கலிலூர் ரகுமான், சேரன் செந்தூர் ராஜன், அன்வர் பாஷா, லிங்க குருசாமி, பாபு, அருண், பரமசிவம், சுப்பிரமணி, இந்திராணி, சுபாஷ், லீடர் பாலு, விஜய குமார், அம்ஜத், தாஜூதீன், அங்குசாமி, தண்டபாணி, சுந்தரமூர்த்தி, வக்கீல் பழனிசாமி, மயில்சாமி, பரசுராம், பழனி சாமி, ஆருண் பாஷா, அண்ணாமலை, முருகானந்தம், நந்த குமார்,கௌரி சங்கர், ஹரிபிரசாத், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பெரியார் பிறந்தநாளையொட்டி பல்லடம் நகர திமுக சார்பில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: