பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது

நெல்லை,ஆக.8: நெல்லை மாவட்டம் உவரி கூட்டப்பனை கிழக்கு தெருவை சேர்ந்தவர் ரூபிஷ்(50). அதே ஊரை சேர்ந்தவர் குமார் (37). இந்நிலையில் கடந்த 4ம்தேதி ரூபிஷ் அவரது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குமார், அவரிடம் தகராறு செய்து அவதூறாக பேசி கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த அவர் உவரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் எஸ்ஐ நதியா வழக்கு பதிந்து விசராணை நடத்தி குமாரை கைது செய்தார்.

The post பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: