பல்கலை மாணவர்கள் பயங்கர மோதல்

வேளச்சேரி: தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே நேற்று முன்தினம் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில், ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதைப் பார்த்த மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்த தரமணி போலீசார் அங்கு விரைந்து  சென்று அவர்களை அங்கிருந்து கலைந்து செல்ல செய்தனர். பின்னர், இது தொடர்பாக,  4க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post பல்கலை மாணவர்கள் பயங்கர மோதல் appeared first on Dinakaran.

Related Stories: