தெற்கு உக்ரைனில் உள்ள சபோரிஜியா நகரில் ஏவுகணைகளை ஏவி ரஷ்யா தாக்குதல்: ஒரு குழந்தை உட்பட 17 பேர் பலி..!!

தெற்கு உக்ரைனில் உள்ள சபோரிஜியா நகரில் அடுத்தடுத்து 7 ஏவுகணைகளை ஏவி ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். வியாழக்கிழமை அன்று விடியற்காலை நடந்த தாக்குதலில் ஐந்தடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. தாக்குதல் நடந்த அன்று ஒருவர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து தற்போது 17 பேர் பலியானதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post தெற்கு உக்ரைனில் உள்ள சபோரிஜியா நகரில் ஏவுகணைகளை ஏவி ரஷ்யா தாக்குதல்: ஒரு குழந்தை உட்பட 17 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: