திருப்பதியில் கட்டணம் செலுத்தியும் மேல்சாத்து வஸ்திர சேவை தரிசனத்திற்கு அனுமதிக்காததால் பக்தருக்கு ரூ.45 லட்சம் இழப்பீடு தர உத்தரவு..!!

ஆந்திரா: திருப்பதியில் கட்டணம் செலுத்தியும் மேல்சாத்து வஸ்திர சேவை தரிசனத்திற்கு அனுமதிக்காததால் பக்தருக்கு ரூ.45 லட்சம் இழப்பீடு தர உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர் ஹரி பாஸ்கர் தொடர்ந்த வழக்கில் சேலம் நுகர்வோர் நீதிமன்றம் ரூ.45 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தரிசனத்திற்காக 2006ல் ரூ.12,250 கட்டணம் செலுத்தியும் 17 ஆண்டுகள் தரிசிக்க வைக்காததால் இழப்பீடு தர ஆணையிடப்பட்டது….

The post திருப்பதியில் கட்டணம் செலுத்தியும் மேல்சாத்து வஸ்திர சேவை தரிசனத்திற்கு அனுமதிக்காததால் பக்தருக்கு ரூ.45 லட்சம் இழப்பீடு தர உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: