தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 1.59 லட்சம் பேர் தபால் வாக்களிக்க விண்ணப்பம்: தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்களிக்க 2.44 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 2,770 போலீசார், தேர்தல் பணியாளர்கள் 33, 189 பேர் தபால் வாக்களிக்க விண்ணப்பம் செய்துள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்ட 1,59,849 பேர் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர்….

The post தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 1.59 லட்சம் பேர் தபால் வாக்களிக்க விண்ணப்பம்: தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: