தமிழகத்தில் பயன்படுத்தப்படும் டாக்சி ஆம்புலன்ஸ் சேவைக்கு மத்திய சுகாதாரத்துறை பாராட்டு

டெல்லி: தமிழகத்தில் பயன்படுத்தப்படும் டாக்சி ஆம்புலன்ஸ் சேவைக்கு மத்திய சுகாதாரத்துறை பாராட்டு தெரிவித்துள்ளது. ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனையில் தமிழக பிரதிநிதிகள் டாக்சி ஆம்புலன்ஸ் குறித்து எடுத்துரைத்துள்ளார். ஆட்சியர்கள் கூறியதை பட்டியலிட்டுள்ள சுகாதாரத்துறை டாக்சி ஆம்புலன்ஸ் சேவைக்கு பாராட்டு கூடியுள்ளனர். …

The post தமிழகத்தில் பயன்படுத்தப்படும் டாக்சி ஆம்புலன்ஸ் சேவைக்கு மத்திய சுகாதாரத்துறை பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: