தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் சைதாப்பேட்டையில் 3 ஸ்மார்ட் வகுப்புகள் : அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் ரூ.12.39 லட்சத்தில் சைதாப்பேட்டையில் 3 ஸ்மார்ட் வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் வசதிகள் மற்றும் கற்பிக்கும் தன்மை அதிகமாக உள்ளது என தெரிவித்தார். …

The post தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் சைதாப்பேட்டையில் 3 ஸ்மார்ட் வகுப்புகள் : அமைச்சர் மா. சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Related Stories: