தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுகிறது.: முத்தரசன் புகார்

மதுரை: தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுகிறது என்று இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். குஜராத்திற்கு தமிழகத்தை விட கூடுதலாக கொரோனா தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்துள்ளதாக முத்தரசன் புகார் தெரிவித்துள்ளார்….

The post தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுகிறது.: முத்தரசன் புகார் appeared first on Dinakaran.

Related Stories: