உள்ளாட்சி அமைப்பின் தேவைகளுக்காக ரூ.3,558.21 கோடி நிதி வழங்க எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

சென்னை : தமிழக உள்ளாட்சி அமைப்பின் தேவைகளுக்காக ரூ.3,558.21 கோடி நிதி வழங்க வேண்டும் என்று டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் தமிழக மக்களின் தினசரி தேவையை நிறைவேற்ற நிதி தேவைப்படுகிறது என்றும் அவர் கூறினார். 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: