சென்னையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சியை எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கருணாநிதி பிறந்தநாளையொட்டி தோட்டக்கலை துறை சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. ஜூன் 5ம் தேதி வரை நடக்கும் மலர் கண்காட்சியை பார்க்க பெரியவர்களுக்கு ரூ.50, சிறார்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. …

The post சென்னையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: