சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 காவலர்கள் பணியிடை நீக்கம்

சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவலர்கள் சக்திவேல், செல்வகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளர். ரயில்களில் பறிமுதல் செய்யப்படும் கஞ்சாவை விற்பனை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. …

The post சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 காவலர்கள் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: