சர்வதேச சந்தையில் மீண்டும் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

வாஷிங்டன்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர தொடங்கியது. எதிர்பார்த்ததை விட சந்தைக்கு கச்சா எண்ணெய் வரத்து குறையும் என்ற அறிவிப்பால் மீண்டும் அதன் விலை உயர தொடங்கியுள்ளது. ரஷ்யா மீதான பொருளாதார தடையால் சந்தைக்கு வரும் கச்சா எண்ணெய் அளவு நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பீப்பாய் குறையும் என சர்வதேச எரிசக்தி  முகாமை  தெரிவித்துள்ளது. எரிசக்தி முகாமை அறிவிப்பை அடுத்து சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 4 டாலர் உயர்ந்து 102.02 டாலராக உள்ளது. …

The post சர்வதேச சந்தையில் மீண்டும் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை appeared first on Dinakaran.

Related Stories: