கோடநாடு வழக்கு – கனகராஜ் நண்பரிடம் 5 மணி நேரம் விசாரணை

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து கனகராஜ் நண்பர் குழந்தைவேலுவிடம் 5 மணி நேரமாக விசாரணை நடைபெறுகிறது. உதகை பழைய எஸ்.பி அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், எஸ்.பி ஆசிஷ் ராவத் முன்னிலையில் விசாரணை நடைபெறுகிறது….

The post கோடநாடு வழக்கு – கனகராஜ் நண்பரிடம் 5 மணி நேரம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: