கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து டெல்லியில் பள்ளிகள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிப்பு

டெல்லி: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து டெல்லியில் பள்ளிகள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் மூடப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்….

The post கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து டெல்லியில் பள்ளிகள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: