கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் ஒருவர் மட்டுமே பலி

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஒன்றிய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: * நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் புதிதாக 1007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,39,023 ஆக அதிகரித்துள்ளது.* கொரோனா தொற்றினால் நேற்று ஒருவர் மட்டுமே இறந்துள்ளார். அது, மகாராஷ்டிராவில் பதிவாகி இருக்கிறது. நாட்டின் மொத்த கொரோனா மரண எண்ணிக்கை 5,21,737 ஆக உயர்ந்துள்ளது.* சிகிக்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 11,058 ஆக உள்ளது….

The post கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் ஒருவர் மட்டுமே பலி appeared first on Dinakaran.

Related Stories: