ஒட்டன்சத்திரத்தில் ஆக.20ல் மின்தடை

 

ஒட்டன்சத்திரம், ஆக. 18: ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் வரும் ஆக.18ம் தேதி (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஒட்டன்சத்திரம் நகர், லெக்கையன்கோட்டை, புதுஅத்திக்கோம்பை, கே.அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, விருப்பாட்சி, அரசப்பபிள்ளைபட்டி, காவேரியம்மாபட்டி, காப்பிளியபட்டி, தங்கச்சியம்மாபட்டி, வெரியப்பூர், அம்பிளிக்கை, புலியூர்நத்தம், வடகாடு ஆகிய ஊர்களின் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை ஒட்டன்சத்திரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மன்னர் சாமி தெரிவித்துள்ளார்.

The post ஒட்டன்சத்திரத்தில் ஆக.20ல் மின்தடை appeared first on Dinakaran.

Related Stories: